ராசிபுரத்தில் குழந்தை விற்பனையில் ஈடுபட்டதாக, விருப்ப ஓய்வு பெற்ற அரசு செவிலியர் மற்றும் அவரது கணவர் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ள விவகாரத்தில் அடுத்தடுத்து வெளியாகும் செய்திகள் அதிர்ச்சியளிப்பதாக உள்ளதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2UJZJSb
Sunday, April 28, 2019
Home »
தமிழக செய்திகள்
» குழந்தை கடத்தல் விவகாரம்: உயர் நீதிமன்ற விமர்சனத்தை மேற்கோள் காட்டி தமிழக அரசு மீது தினகரன் தாக்கு







0 comments:
Post a Comment