Thursday, April 25, 2019

வீரப்பன் என்கவுன்ட்டரில் இடம் பெற்ற காவல் ஆய்வாளர் 15 ஆண்டு பதவி உயர்வு கிடைக்காத விரக்தியில் ராஜினாமா முடிவு: தன்னைப்போன்று பாதிக்கப்பட்ட மற்றவர்களுக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்று நம்பிக்கை

வீரப்பனை என்கவுன்ட்டர் செய்த தனிப்படையில் இடம் பெற்று தற்போது ஆய்வாளராக உள்ள ஜவஹர் 15 ஆண்டுகளாக பதவி உயர்வு கிடைக்காத விரக்தியில் ராஜினாமா செய்ய உள்ளதாக தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2WbRwIc
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support