சேலம் மாவட்டத்தில் ஆத்தூர், ஓமலூர், மேட்டூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் இடி, மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதில், பல்வேறு இடங்களில் வாழை, பாக்கு மரங்கள் முறிந்து சேதமடைந்தன. ஆத்தூரில் 98.6 மிமீ மழை பதிவானது.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2ID89cq
Tuesday, April 23, 2019
Home »
தமிழக செய்திகள்
» சேலம் மாவட்டத்தில் கனமழை; ஆத்தூரில் 98.6 மிமீ பதிவு: காற்றுக்கு வாழை, பாக்கு மரங்கள் சாய்ந்தன







0 comments:
Post a Comment