இலங்கையில் ஞாயிற்றுக்கிழமை தேவாலயங்கள், ஓட்டல்கள் உட்பட 8 இடங்களில் அடுத்தடுத்து நடந்த குண்டுவெடிப்புகளில் உயிரிழந் தோர் எண்ணிக்கை 321 ஆக உயர்ந் துள்ளது. குண்டுவெடிப்பு தொடர் பாக 40 பேர் கைது செய்யப்பட் டுள்ளனர். இந்நிலையில் இந்த தொடர் குண்டுவெடிப்புகளுக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2IEy83k
Tuesday, April 23, 2019
Home »
தமிழக செய்திகள்
» இலங்கையில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது: தடுக்கத் தவறியதற்காக மன்னிப்பு கேட்டது இலங்கை அரசு; உயிரிழந்தோர் எண்ணிக்கை 321 ஆக உயர்வு; 40 பேர் கைது







0 comments:
Post a Comment