Tuesday, April 23, 2019

இலங்கையில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது: தடுக்கத் தவறியதற்காக மன்னிப்பு கேட்டது இலங்கை அரசு; உயிரிழந்தோர் எண்ணிக்கை 321 ஆக உயர்வு; 40 பேர் கைது

இலங்கையில் ஞாயிற்றுக்கிழமை தேவாலயங்கள், ஓட்டல்கள் உட்பட 8 இடங்களில் அடுத்தடுத்து நடந்த குண்டுவெடிப்புகளில் உயிரிழந் தோர் எண்ணிக்கை 321 ஆக உயர்ந் துள்ளது. குண்டுவெடிப்பு தொடர் பாக 40 பேர் கைது செய்யப்பட் டுள்ளனர். இந்நிலையில் இந்த தொடர் குண்டுவெடிப்புகளுக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2IEy83k
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support