Saturday, April 27, 2019

நான் நன்றாக சாப்பிட்டுவிட்டு விளையாட வேண்டும் என்பதற்காக பல வேளைகள் பட்டினி கிடந்தார் என் தந்தை- தங்கம் வென்ற தடகள வீராங்கனை கோமதி உருக்கம்

‘நான் நன்கு சாப்பிட்டு தெம்பாகவிளையாட வேண்டும் என்பதற்காக, என் தந்தை பல வேளைகள் சாப்பிடாமல் பட்டினி கிடந்தார்’ என்று, ஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்ற வீராங்கனை கோமதி மாரிமுத்து உருக்கமாக தெரிவித்தார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2GMJDUa
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support