Saturday, April 27, 2019

பொள்ளாச்சி பாலியல் வழக்கு சிபிஐ களத்தில் இறங்கியது: அனைவர்மீதும் வழக்குப்பதிவு செய்தது

தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சிபிஐ விசாரணை கோரிய விவகாரத்தில் இதுவரை முடிவெடுக்காமல் இருந்த சிபிஐ தற்போது களத்தில் குதித்துள்ளது. உடனடியாக வழக்குப்பதிவு செய்து விசாரணையில் இறங்கியுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2ZFlqGH
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support