புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் தலைமையில் நடந்தது. அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்று வருவாய் நிர்வாக ஆணையர் தெரிவித்தார்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2vnCjrB
Friday, April 26, 2019
Home »
தமிழக செய்திகள்
» அதிகாரிகளுடன் தலைமைச் செயலர் ஆலோசனை; புயல் முன்னெச்சரிக்கை ஏற்பாடு தீவிரம்: மக்கள் அச்சப்பட வேண்டாம் என அரசு வேண்டுகோள்







0 comments:
Post a Comment