Friday, April 26, 2019

அதிகாரிகளுடன் தலைமைச் செயலர் ஆலோசனை; புயல் முன்னெச்சரிக்கை ஏற்பாடு தீவிரம்: மக்கள் அச்சப்பட வேண்டாம் என அரசு வேண்டுகோள்

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் தலைமையில் நடந்தது. அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்று வருவாய் நிர்வாக ஆணையர் தெரிவித்தார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2vnCjrB
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support