Tuesday, April 23, 2019

குரங்கு யானையால் சேதமாகும் பழங்கள்!

கோவை மாவட்டம் கல்லாறு அரசு தோட்டக்கலை பழப் பண்ணையில் பலாப்பழ சீசன் தொடங்கியுள்ள நிலையில், குரங்குகள் மற்றும் யானைகளால் நூற்றுக்கணக்கான பழங்கள் வீணாகி வருவதாக கவலை தெரிவிக்கின்றனர் பழப் பண்ணை ஊழியர்கள்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2IBWryN
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support