தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி, பட்டுக்கோட்டை பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான கயிறு உற்பத்தி தொழிற்சாலைகள் கஜா புயலின் தாக்குதலால் முற்றிலுமாக சேதமடைந்து, 5 மாதங்களாக மூடிக் கிடக்கின்றன. இதனால், ஆயிரக்கணக்கான தொழிலாளர் கள் வேலை இழந்துள்ளனர்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2XM0nAo
Saturday, April 27, 2019
Home »
தமிழக செய்திகள்
» பேராவூரணி, பட்டுக்கோட்டை பகுதிகளில் கஜா புயலால் சீரழிந்த கயிறு உற்பத்தி தொழில்; 5 மாதங்களாக வேலையிழந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள்







0 comments:
Post a Comment