தன் எஜமானரைக் காப்பாற்ற மிகவும் நச்சுத்தன்மையுள்ள பாம்புடன் நாய்க்குட்டி ஒன்று போராடி உயிர்விட்ட சம்பவம் தஞ்சையில் நேற்று நடந்துள்ளது. இந்நாய்க்குட்டியை புதைப்பதற்குமுன் அதை சேர்த்தணைத்து விவசாயி அழுத சம்பவம் அனைவரையும் நெக்குருக வைத்தது.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2DATquw
Sunday, April 28, 2019
Home »
தமிழக செய்திகள்
» கண்ணீர் விட்டு அழுத விவசாயி: எஜமானரைக் காப்பாற்ற பாம்புடன் போராடி உயிர்விட்ட நாய்க்குட்டி







0 comments:
Post a Comment