Sunday, April 28, 2019

கண்ணீர் விட்டு அழுத விவசாயி: எஜமானரைக் காப்பாற்ற பாம்புடன் போராடி உயிர்விட்ட நாய்க்குட்டி

தன் எஜமானரைக் காப்பாற்ற மிகவும் நச்சுத்தன்மையுள்ள பாம்புடன் நாய்க்குட்டி ஒன்று போராடி உயிர்விட்ட சம்பவம் தஞ்சையில் நேற்று நடந்துள்ளது. இந்நாய்க்குட்டியை புதைப்பதற்குமுன் அதை சேர்த்தணைத்து விவசாயி அழுத சம்பவம் அனைவரையும் நெக்குருக வைத்தது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2DATquw
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support