Monday, April 22, 2019

பொன்பரப்பியில் குறிப்பிட்ட சமூகத்தினர் வாக்களிப்பது தடுக்கப்பட்டதா? - அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தகவல்

பொன்பரப்பியில் குறிப்பிட்ட சமூகத்தினர் வாக்களிப்பது தடுக்கப்பட்ட சம்பவத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் அறிக்கை பெற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்தார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2W0a8dR
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support