Wednesday, April 24, 2019

பேச்சுப் போட்டியில் சாதிக்கும் கூலி தொழிலாளி மகள்!

வாயுள்ள பிள்ளை பிழைக்கும் என்பார்கள். நாமக்கல்லைச் சேர்ந்த கல்லூரி மாணவி  தேசிய, மாநில அளவிலான போட்டிகளில் வெற்றிகளைக்  குவித்துவருகிறார். நடப்பாண்டில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் பெருந்தலைவர் காமராஜர் விருதைப் பெற்றுள்ளார் இந்த மாணவி.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2UWz9do
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support