வாக்கு எண்ணும் மையத்துக்குள் பெண் வட்டாட்சியர் சென்ற விவ காரத்தில் மதுரை ஆட்சியர், உதவி தேர்தல் அதிகாரி, ஆட்சியரின் நேர் முக உதவியாளர், காவல் உதவி ஆணையர் ஆகிய 4 பேரையும் உடனே இடமாற்றம் செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2GMJFeK
Saturday, April 27, 2019
Home »
தமிழக செய்திகள்
» மதுரை வாக்கு எண்ணும் மையத்தில் அதிகாரி நுழைந்த விவகாரம்; ஆட்சியர் உள்ளிட்ட 4 அதிகாரிகளை உடனே இடமாற்றம் செய்ய வேண்டும்: குற்றவியல், ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு







0 comments:
Post a Comment