Saturday, April 27, 2019

மதுரை வாக்கு எண்ணும் மையத்தில் அதிகாரி நுழைந்த விவகாரம்; ஆட்சியர் உள்ளிட்ட 4 அதிகாரிகளை உடனே இடமாற்றம் செய்ய வேண்டும்: குற்றவியல், ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

வாக்கு எண்ணும் மையத்துக்குள் பெண் வட்டாட்சியர் சென்ற விவ காரத்தில் மதுரை ஆட்சியர், உதவி தேர்தல் அதிகாரி, ஆட்சியரின் நேர் முக உதவியாளர், காவல் உதவி ஆணையர் ஆகிய 4 பேரையும் உடனே இடமாற்றம் செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2GMJFeK
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support