தமிழகத்தில் காவலர் குடியிருப்புகளுக்கென பிரத்யேக இணையதளத்தை உருவாக்கி அதன்மூலம் வெளிப்படியாக ஒதுக்கீடு நடக்கவேண்ட்ம், சட்டவிரோதமாக வசிப்பவர்களை 60 நாட்களில் அப்புறப்படுத்த வேண்டும் என தமிழக டிஜிபிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2XJAscJ
Thursday, April 25, 2019
Home »
தமிழக செய்திகள்
» காவலர்கள் குடியிருப்பு ஒதுக்கீட்டில் புதிய முறை: உயர் நீதிமன்றம் அதிரடி







0 comments:
Post a Comment