Friday, April 26, 2019

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்துவோருக்கு அபராதம் விதிக்க மாநகராட்சி சட்டத்தில் திருத்தம்: அரசிடம் அனுமதி கோரி மாநகராட்சி நிர்வாகம் கருத்துரு அனுப்பியது

சென்னையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவோருக்கு அபராதம் விதிக்க மாநகராட்சி சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டுள்ளது. அதற்கு அனுமதி அளிக்க தமிழக அரசுக்கு சென்னை மாநகராட்சி கருத்துரு அனுப்பியுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2ZzmLPr
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support