சென்னையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவோருக்கு அபராதம் விதிக்க மாநகராட்சி சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டுள்ளது. அதற்கு அனுமதி அளிக்க தமிழக அரசுக்கு சென்னை மாநகராட்சி கருத்துரு அனுப்பியுள்ளது.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2ZzmLPr
Friday, April 26, 2019
Home »
தமிழக செய்திகள்
» தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்துவோருக்கு அபராதம் விதிக்க மாநகராட்சி சட்டத்தில் திருத்தம்: அரசிடம் அனுமதி கோரி மாநகராட்சி நிர்வாகம் கருத்துரு அனுப்பியது







0 comments:
Post a Comment