Thursday, April 25, 2019

காவல்துறையினரின் தபால் வாக்குகள் 100 சதவீதம் பதிவு; அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் 50% தபால் வாக்குகள் பதிவாகவில்லை: மே 23 காலை 6 மணி வரை அவகாசம்

தமிழகத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்ட காவல்துறையினர், 100 சதவீதம் தபால் வாக்குகளைப் பதிவு செய்துள்ள நிலையில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் தபால் வாக்குகள் இன்னும் 50 சதவீதம் பதிவாகவில்லை என்பது தெரியவந்துள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2DKCMZF
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support