குழந்தை விற்பனை விவகாரத்தில் ராசிபுரத்தைச் சேர்ந்த செவிலியர் உதவியாளர், அவரது கணவர், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 3 செவிலியர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2GDiyRX
Friday, April 26, 2019
Home »
தமிழக செய்திகள்
» குழந்தை விற்பனை விவகாரம்; ராசிபுரத்தில் மேலும் 3 செவிலியர்களிடம் தீவிர விசாரணை; மதுரை விரைந்த தனிப்படை







0 comments:
Post a Comment