Friday, April 26, 2019

குழந்தை விற்பனை விவகாரம்; ராசிபுரத்தில் மேலும் 3 செவிலியர்களிடம் தீவிர விசாரணை; மதுரை விரைந்த தனிப்படை

குழந்தை விற்பனை விவகாரத்தில் ராசிபுரத்தைச் சேர்ந்த செவிலியர் உதவியாளர், அவரது கணவர், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 3 செவிலியர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2GDiyRX
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support