சிவகார்த்திகேயனை வாக்களிக்க வைத்தமுறை தவறு என்றாலும் வேறு வழியில்லாமல் வாக்கை ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. அதே நேரம் வாக்களிக்க அனுமதித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை வரும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2XIvP2F
Wednesday, April 24, 2019
Home »
தமிழக செய்திகள்
» சிவகார்த்திகேயன் வாக்களித்த முறை தவறு என்றாலும் வாக்கு ஏற்றுக்கொள்ளப்படுகிறது: அதிகாரி மீது நடவடிக்கை: சத்யபிரதா சாஹு







0 comments:
Post a Comment