Wednesday, April 24, 2019

சிவகார்த்திகேயன் வாக்களித்த முறை தவறு என்றாலும் வாக்கு ஏற்றுக்கொள்ளப்படுகிறது: அதிகாரி மீது நடவடிக்கை: சத்யபிரதா சாஹு

சிவகார்த்திகேயனை வாக்களிக்க வைத்தமுறை தவறு என்றாலும் வேறு வழியில்லாமல் வாக்கை ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. அதே நேரம் வாக்களிக்க அனுமதித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை வரும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2XIvP2F
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support