Friday, April 26, 2019

தமிழர்களைக் குறிவைத்துத் தாக்குதல் என்பதால் அலட்சியமா? இலங்கை அரசின் மன்னிப்பு எதற்கும் உதவாதது: சீமான் காட்டம்

இலங்கையில் நடைபெற்ற கொடூர பயங்கரவாதத்தாக்குதலில் 300க்கும் மேற்பட்டோர் பலியான விவகாரத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டும் தாங்கள் கவனக்குறைவாக இருந்ததாக இலங்கை அரசின் தரப்பில் மன்னிப்பு கேட்கப்பட்டது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2IYyUY4
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support