Thursday, April 25, 2019

புயல் சின்னம் எதிரொலியாக 2-வது நாளாக கடல் சீற்றம்: குமரியில் கடற்கரை கிராமங்களில் தண்ணீர் புகுந்தது - விடிய விடிய மக்கள் தவிப்பு; தூத்துக்குடியில் கடல் உள்வாங்கியது

குமரி மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாக கடல் சீற்றம் நிலவியது. வள்ளவிளை, தூத்தூர், நீரோடி உள்ளிட்ட கடற்கரை கிராமங்களில் தண்ணீர் புகுந்ததால் இங்கு வசிக்கும் மீனவ மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி, பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2L4K40l
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support