புதிதாக உருவாகப்போகும் புயலுக்கு ஃபானி என பெயரிடப்பட உள்ளது. தமிழகத்தை புயல் கடக்கும் எனவும் கடலோர மாவட்ட மக்கள் பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2ZBP6ET
Thursday, April 25, 2019
Home »
தமிழக செய்திகள்
» தமிழக கடற்கரை நோக்கி புயல்: கடலோர மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை- இந்திய வானிலை ஆய்வு மையம்







0 comments:
Post a Comment