Friday, April 26, 2019

வரும் 30-ம் தேதி வடதமிழக கரை நோக்கி புயல் வரக்கூடும்: ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

புயலாக வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வரும் 30-ம் தேதி வட தமிழக கடலோரம் வர வாய்ப்புள்ளதால், அம்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2DzKUMm
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support