Tuesday, April 23, 2019

கடற்கரை - செங்கல்பட்டு - அரக்கோணம் மார்க்கமாக புறநகரை இணைக்கும் சுற்றுவட்ட ரயில் சேவை தொடக்கம்: நீண்டகால கோரிக்கை நிறைவேறியதில் பயணிகள் மகிழ்ச்சி

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, அரக்கோணம், திருமால்பூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் பல்வேறு தேவைகளுக்காக சென்னைக்கு வந்து செல்கின்றனர். இவர்களில் பலரும் ரயில் போக்குவரத்தையே அதிகம் பயன்படுத்துகின்றனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2UBVp7o
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support