Friday, April 26, 2019

ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் விசாரிக்க இடைக்காலத் தடை: உச்ச நீதிமன்றம் உத்தரவு

அப்போலோ மருத்துவமனையில் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2IWRGPN
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support