Wednesday, January 30, 2019

பேருந்தை முந்தும்போது விபத்து: மோட்டார் சைக்கிளில் சென்ற பள்ளி மாணவன் பலி

18 வயதுக்கு குறைவானவர்களுக்கு வாகனங்களை இயக்க கொடுக்கக்கூடாது என்கிற விதி இருந்தும் பெற்றோர் கொடுப்பதால் விபத்து ஏற்படுகிறது. சென்னை அரும்பாக்கம் எம்எம்டிஏவில் பேருந்தை மோட்டார் வாகனத்தில் முந்த முயன்ற பிளஸ் டூ மாணவர் பேருந்தின்மீது மோதி உயிரிழந்தார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2MHSIyK
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support