18 வயதுக்கு குறைவானவர்களுக்கு வாகனங்களை இயக்க கொடுக்கக்கூடாது என்கிற விதி இருந்தும் பெற்றோர் கொடுப்பதால் விபத்து ஏற்படுகிறது. சென்னை அரும்பாக்கம் எம்எம்டிஏவில் பேருந்தை மோட்டார் வாகனத்தில் முந்த முயன்ற பிளஸ் டூ மாணவர் பேருந்தின்மீது மோதி உயிரிழந்தார்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2MHSIyK
Wednesday, January 30, 2019
Home »
தமிழக செய்திகள்
» பேருந்தை முந்தும்போது விபத்து: மோட்டார் சைக்கிளில் சென்ற பள்ளி மாணவன் பலி







0 comments:
Post a Comment