Wednesday, January 30, 2019

கிரிஜா வைத்தியநாதன் மீது குற்றவியல் நடவடிக்கை கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு: உயர் நீதிமன்றம் உத்தரவு

குட்கா விவாகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் பொய்யான தகவல்களை அளித்ததாக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மீது குற்றவியல் நடவடிக்கை கோரிய வழக்கில் தீர்ப்பினை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2GcsMdt
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support