Wednesday, January 30, 2019

பால் கலப்படம் தொடர்பாக தனியார் நிறுவனங்கள் குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச விதிக்கப்பட்ட தடை நீக்கம்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பால் கலப்படம் தொடர்பாக தனியார் பால் நிறுவனங்கள் குறித்து பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பொதுவெளியில் பேசுவதற்கு தனி நீதிபதி விதித்த தடையை நீக்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2RsvVrD
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support