புழல் மாதவரம் நெடுஞ்சாலையில் சாலையோரம் நின்றிருந்த கால் டாக்ஸி ஓட்டுநரைக் கத்தியால் கொடூரமாகத் தாக்கி அவரிடமிருந்த பணம், நகை, செல்போனைப் பறித்துச் சென்றனர். இதில் 2 சிறுவர்கள் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2B5evff
Saturday, January 26, 2019
Home »
தமிழக செய்திகள்
» மாதவரம் சாலையில் கால் டாக்ஸி டிரைவர் மீது கொடூரத் தாக்குதல்: நகை, பணம், செல்போனை பறித்த 2 சிறுவர்கள் உள்ளிட்ட 5 பேர் கைது







0 comments:
Post a Comment