ஈரோடு மாவட்டத்தில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்திவந்த நபருக்கும், அங்கு பணிபுரிந்த பெண் ஒருவருக்கும் கடந்த 1997-ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு கடந்த 1999-ல் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் தனது உடல் ரீதியிலான ஆசையை மனைவி பூர்த்தி செய்யவில்லை எனக்கூறி கணவர் கடந்த 2013-ம் ஆண்டு ஈரோடு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்தார்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2UhS8KI
Saturday, January 26, 2019
Home »
தமிழக செய்திகள்
» திருமணம் முடிந்து 16 ஆண்டுகளுக்குப் பிறகு தாம்பத்திய ஆசையைப் பூர்த்தி செய்யவில்லையென மனைவியிடம் விவாகரத்து கோர முடியாது- சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு







0 comments:
Post a Comment