Friday, January 25, 2019

ஒருமுறை உபயோகப்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்திருப்பது தைரியமான நடவடிக்கை: தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் பாராட்டு

ஒருமுறை உபயோகப்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழகம், மகாராஷ்டிரம், உத்தப் பிரதேசம் மாநிலங்களில் தடை விதித்திருப்பது தைரியமான நடவடிக்கை என மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் பாராட்டு தெரிவித்தார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Scn6qc
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support