Monday, January 28, 2019

புதுச்சேரி மருத்துவர் வீட்டில் 150 சவரன் நகை கொள்ளை: உறங்கிக் கொண்டிருந்தபோது திருடர்கள் கைவரிசை

புதுச்சேரி தட்டாஞ்சாவடி பகுதியில் மருத்துவர் வீட்டில் 150 பவுன் நகை, ரூ.2 லட்சம் பணம் திருட்டு போனது. உறவினரின் திருமண நிகழ்வுக்குச் சென்று விட்டு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் கதவை கள்ளச்சாவி மூலம் திறந்து கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2WjI6e5
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support