வடசென்னையில் சிறுவர்கள் வாகனங்களை ஓட்டி விபத்தை ஏற்படுத்துவது தொடர்கதையாகிறது. உறவினர் வீட்டுக்கு வந்த 17 வயது சிறுவன் சொகுசுக் காரை ஓட்டி தொடர் விபத்துகளை ஏற்படுத்தியதில் பொதுமக்கள் விரட்டிச் சென்றதில் கார் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2RnFk3T
Monday, January 28, 2019
Home »
தமிழக செய்திகள்
» சொகுசுக் காரை ஓட்டி சாலையில் தொடர் விபத்தை ஏற்படுத்திய சிறுவன்: துரத்திப் பிடித்த பொதுமக்கள் தாக்கு







0 comments:
Post a Comment