Monday, January 28, 2019

சொகுசுக் காரை ஓட்டி சாலையில் தொடர் விபத்தை ஏற்படுத்திய சிறுவன்: துரத்திப் பிடித்த பொதுமக்கள் தாக்கு

வடசென்னையில்  சிறுவர்கள் வாகனங்களை ஓட்டி விபத்தை ஏற்படுத்துவது தொடர்கதையாகிறது. உறவினர் வீட்டுக்கு வந்த 17 வயது சிறுவன் சொகுசுக் காரை ஓட்டி தொடர் விபத்துகளை ஏற்படுத்தியதில் பொதுமக்கள் விரட்டிச் சென்றதில் கார் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2RnFk3T
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support