அரசு பள்ளிகளில் உபரியாக உள்ள இடைநிலை ஆசிரியர்களை, அரசு புதிதாக தொடங்கி உள்ள எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு பணி அமர்த்துவது தொடர்பான அரசாணை ஜனவரி 30 வரை நடைமுறைப்படுத்தப்படாது என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசுத்தரப்பில் உறுதி தெரிவிக்கப்பட்டுள்ளது.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Tlg8fO
Friday, January 25, 2019
Home »
தமிழக செய்திகள்
» இடைநிலை ஆசிரியர்களை மழலையர் வகுப்புகளுக்கு பணி அமர்த்துவது தொடர்பான வழக்கு: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்







0 comments:
Post a Comment