முதல்வர் எடப்பாடி பழனிசாமி போராடும் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பில் அடங்கியுள்ள ஊழியர்களையும், ஆசிரியர்களையும், கவுரவம் பார்க்காமல், உடனடியாக நேரடியாக அழைத்துப் பேசி, இந்தப் போராட்டத்திற்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2CK5l86
Saturday, January 26, 2019
Home »
தமிழக செய்திகள்
» ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகளை கவுரவம் பார்க்காமல் அழைத்துப் பேசுங்கள்: முதல்வருக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்







0 comments:
Post a Comment