தனியார்மயத்தைக் கண்டித்து மத்திய அரசின் பாதுகாப்புத் துறை தொழிற்சாலை ஊழியர்களின் 3 நாள் வேலைநிறுத்தப் போராட்டம் நேற்று தொடங்கியது. தமிழகத்தில் 12 ஆயிரம் பேர் இதில் பங்கேற்றுள்ளனர்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2T8ArNv
Wednesday, January 23, 2019
Home »
தமிழக செய்திகள்
» தனியார்மயத்தை கண்டித்து பாதுகாப்புத் துறை தொழிற்சாலை ஊழியர்களின் 3 நாள் வேலைநிறுத்தம் தொடங்கியது







0 comments:
Post a Comment