Thursday, January 24, 2019

'கஜா' புயலில் சேதமடைந்த தென்னை மரத்துக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரணம் கேட்டு வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

'கஜா' புயலில் சேதமடைந்த தென்னை மரத்துக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2sJo2nW
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support