Friday, January 25, 2019

தற்காலிக ஆசிரியர்களுக்கான சம்பளத்தை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க அரசு முடிவு

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்தல் உட்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ- ஜியோ சார்பில் கடந்த 22-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Mxk1vK
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support