Tuesday, January 29, 2019

ஆசிரியர் போராட்டத்தை தூண்டியதாக வட்டாரக் கல்வி அலுவலர் சஸ்பெண்ட்

தமிழ்நாடு முழுவதும் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் ஜன.22-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திருச்சி மாவட்டத்திலும் திரளானோர் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Gai2fI
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support