கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையை அடுத்துள்ள கொற்றியோட்டைச் சேர்ந்த அஜித்(26), அமராவதிவிளையைச் சேர்ந்த வேல்முருகன்(50), மணலி கிறிஸ்துபுரத்தைச் சேர்ந்த லாரன்ஸ்(48), பெரம்பியைச் சேர்ந்த வில்சன்(49) ஆகிய கட்டிடத் தொழிலாளர்களான இவர்கள், சவுதி அரேபியாவில் தமாம் நகரில் தங்கி வேலை செய்துவந்தனர்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2FVmwaN
Tuesday, January 29, 2019
Home »
தமிழக செய்திகள்
» சவுதி அரேபியாவில் கார் விபத்தில் குமரி தொழிலாளர்கள் 4 பேர் மரணம்







0 comments:
Post a Comment