Tuesday, January 29, 2019

கோடநாடு சம்பவம் தொடர்பாக ஆவணப்படம்; மேத்யூஸ் சாமுவேல் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை

கோடநாடு சம்பவம் தொடர்பாக முதல்வருக்கு எதிராக ஆவணப்படம் வெளியிட்டதாக தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்துள்ள உயர் நீதிமன்றம், இது தொடர்பாக போலீஸ் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2sWpXFK
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support