Monday, January 28, 2019

தேர்வு நேரத்தைக் கருத்தில் கொண்டு பணிக்கு திரும்ப முடியுமா?- ஆசிரியர்கள் நாளை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

தேர்வு நேரத்தை கருத்தில் கொண்டு  பணிக்கு திரும்ப முடியுமா? என ஆசிரியர்கள் மட்டும் நாளை மதியம் தெரிவிக்க வேண்டும். ஆசிரியர்கள் மட்டும் பணிக்கு திரும்ப அரசு எடுத்த நடவடிக்கை குறித்து தமிழக பள்ளிக் கல்வி துறை தெரிவிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Up00ue
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support