Sunday, January 27, 2019

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் இன்று பணிக்கு திரும்பாவிட்டால் நடவடிக்கை: பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் எச்சரிக்கை

வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள், திங்கள்கிழமை (இன்று) பணிக்கு திரும்பிவிட்டால் அவர்கள் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் உறுதி அளித்தார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2FSGPpq
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support