தமிழகத்தில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் (ஆசிரியர்கள் - அரசு ஊழியர்கள்) பழைய ஓய்வூ தியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டிச.4-ம் தேதி முதல் காலவரை யற்ற வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்தனர். இதற்கு தடை விதிக் கக் கோரி மதுரை வழக்கறிஞர் லோக நாதன் உயர் நீதிமன்றக் கிளையில் மனுத் தாக்கல் செய்தார்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2DHMMD9
Monday, January 28, 2019
Home »
தமிழக செய்திகள்
» ஜாக்டோ- ஜியோ போராட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது: விசாரணையை பிப்.18-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்







0 comments:
Post a Comment