Tuesday, January 29, 2019

தலைமைச் செயலக ஊழியர்கள் 8 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 1,450 பேர் சஸ்பெண்ட்

தலைமைச் செயலக சங்கம் இன்று வேலைநிறுத்தம் அறிவித் துள்ள நிலையில், தலைமைச் செயலக அலுவலர்கள் 8 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தமிழகம் முழுவதும் 1,300 ஆசிரி யர்கள் உட்பட 1,450-க்கும் மேற்பட்டோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Ga9ohl
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support