தூத்துக்குடியில் கடந்த மூன்று மாதங்களில் போராட்டம் உள்ளிட்டவற்றுக்கு அனுமதி கோரியவர்கள் எவ்வளவு, எத்தனை போராட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது என மாவட்ட காவல்துறை எஸ்.பி., நாளை நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2WqvYYQ
Monday, January 28, 2019
Home »
தமிழக செய்திகள்
» தூத்துக்குடியில் கடந்த 3 மாதங்களாக எத்தனை போராட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது? - மாவட்ட எஸ்.பி. நாளை நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு







0 comments:
Post a Comment