Monday, January 28, 2019

தூத்துக்குடியில் கடந்த 3 மாதங்களாக எத்தனை போராட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது? - மாவட்ட எஸ்.பி. நாளை நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு

தூத்துக்குடியில் கடந்த மூன்று மாதங்களில் போராட்டம் உள்ளிட்டவற்றுக்கு அனுமதி கோரியவர்கள் எவ்வளவு, எத்தனை போராட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது என மாவட்ட காவல்துறை எஸ்.பி., நாளை நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2WqvYYQ
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support