தமிழக அரசு சார்பில் 2 நாட்கள் நடத்தப் பட்ட உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் 304 நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, ரூ.3 லட்சத்து 431 கோடி முதலீடுகள் பெறப்பட்டுள்ளது. இதன்மூலம் 10.50 லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெறுவார்கள் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2FQ4Flw
Thursday, January 24, 2019
Home »
தமிழக செய்திகள்
» சென்னையில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின: 304 நிறுவனங்கள் ரூ.3 லட்சம் கோடி முதலீடு 10.50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்







0 comments:
Post a Comment