Saturday, January 26, 2019

அரசு போக்குவரத்து அதிகாரி பேருந்தில் கொண்டு சென்ற ரூ.11.50 லட்சம் கொள்ளை

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் பேருந்து நின்றபோது, இருக்கைக்கு மேலுள்ள லக்கேஜ் கேரியரில் வைத்திருந்த பணப் பெட்டியைக் காணவில்லை. இதுகுறித்து செந்தில்குமார் அளித்த புகாரின்பேரில் புறக்காவல் நிலைய போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2TioaWP
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support