Tuesday, May 19, 2020

சிறுசேரி சிப்காட்டில்... 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன தரவு மையம்...

தகவல் தொழில்நுட்பவியல் துறை சார்பில், செங்கல்பட்டு மாவட்டம், சிறுசேரி சிப்காட் தகவல் தொழில்நுட்பப் பூங்காவில், National Payments Corporation of India நிறுவனத்தின் மூலம் 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள நவீன தரவு மையத்திற்கு (SmartData Centre) தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

from Tamil Nadu News https://ift.tt/2ylrOu0
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support