Wednesday, May 13, 2020

அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரொக்க உதவி தொகையாக ரூ.1000...

கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளின் காரணமாக மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு, அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரொக்க உதவித் தொகையாக தலா ரூ. 1000/- வீதம் வழங்க தமிழக முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

from Tamil Nadu News https://ift.tt/2WLv9dO
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support