கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளின் காரணமாக மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு, அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரொக்க உதவித் தொகையாக தலா ரூ. 1000/- வீதம் வழங்க தமிழக முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
from Tamil Nadu News https://ift.tt/2WLv9dO
Wednesday, May 13, 2020
Home »
Tamil News
» அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரொக்க உதவி தொகையாக ரூ.1000...







0 comments:
Post a Comment