10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு (SSLC Exam) குறித்த தெளிவான அறிக்கை வருகிற 19 ஆம் தேதி வெளியிடப்படும் மற்றும் தேர்வு எழுதும் மாணவர்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்று தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
from Tamil Nadu News https://ift.tt/2WW8WtU
Thursday, May 14, 2020
Home »
Tamil News
» மே 19 ஆம் தேதி 10ம் வகுப்பு தேர்வு குறித்து தெளிவான அறிவிப்பு வெளியாகும்: செங்கோட்டையன்







0 comments:
Post a Comment